வத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலி
வத்திக்கான்
  வானொலி  

வகைப்
  பிரிவுகள்


  பிறரன்பும்
   தோழமையும்



  தி௫ச்சபை


  கலாச்சாரமும்
   சமுதாயமும்



  வத்திக்கான்
   ஆவணங்கள்



  ஆயர் மன்றம்


  கிறிஸ்தவ
   ஒன்றிப்பு



  குடும்பம்


  இளையோர்


  நீதியும்
   அமைதியும்



  அரசியல்


  மும்
   ௨ரையாடலும்



  அறிவியல்


  பொது
   மறைபோதகமும்
   மூவேளை
   செபமும்



  தி௫ப்பயணங்கள்




பிற
  மொழிகள்


  நாங்கள் யார்


  நிகழ்ச்சிகள்
   நேரம்



  எமது நிகழ்ச்சிகள்


  வானொலி
   மையத்திற்கு
   எழுது



  இணைப்புகள்


  Rss & Podcast


  Radio for Radios


  வத்திக்கான்
   வானொலியின்
   தயாரிப்புகள்


வத்திக்கான்
  தலைப்பு
  பக்கம்


  தி௫ப்பீடம்


  வத்திக்கான் நகரம்


  தி௫த்தந்தை
   நிகழ்த்தும்
   தி௫வழிபாடுகள்



  தி௫ப்பீட
   பத்திரிகை
   அலுவலகம்



  லொசர்வாத்தோரே
   ரொமானோ



  வத்திக்கான்
   தொலைக் காட்சி
   மையம்


செப்டம்பர் 03 நாளும் ஒரு நல்லெண்ணம்


செல்வமணி என்ற பெண்ணுக்கு ஒன்பது ஆண்டுகளாக நடக்க முடியாத அளவுக்குக் கால் முழுவதும் புண்கள். பெரிய பெரிய மருத்துவமனை, சிறந்த கைராசி மருத்துவர்கள். இ  ...»

வேளைநகர் ஆரோக்ய அன்னையின் சிறப்புகள்

செப்டம்பர்03,2010. வானொலி நண்பர்களே, செப்டம்பர் 08 அன்னைமரியாவின் பிறப்பு விழா. வேளைநகர் ஆரோக்ய அன்னையின் திருவிழா. இவ்விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் ஆ  ...»

போபால் விபத்தில் உயிரோடு தப்பித்தவர்களைக் கண்டுபிடிக்க புதியதொரு கணக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார் போபால் பேராயர்


செப்.02,2010. இந்தியாவில் 1984ல் நிகழ்ந்த போபால் நச்சு வாயு விபத்தில் உயிரோடு தப்பித்தவர்களைப் புதியதொரு கணக்கெடுப்பின் மூலம் கண்டுபிடிக்க வேண்டுமென்று அ  ...»

லாகூரில் மதச் சடங்கில் ஏற்பட்ட தீவிரவாதத் தாக்குதலை அந்நாட்டு பேராயர் கண்டித்துள்ளார்


செப்.02,2010. பாகிஸ்தான் லாகூரில் நடந்த ஓர் இஸ்லாமிய மதச்சடங்கில் ஏற்பட்ட தீவிரவாதத் தாக்குதலை அந்நாட்டு பேராயர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இப்புதனன  ...»


பாகிஸ்தானில் சிறுபான்மையினர் வாழும் பகுதிகள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன


செப்.02,2010. பாகிஸ்தானில் சிறுபான்மையினர் அதிகம் வாழும் பகுதிகளுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படாததால், அந்தப் பகுதிகள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்  ...»

இந்திய பாரம்பரிய விலங்காக யானை


செப்.02,2010. இந்தியாவின் தேசிய விலங்காக புலி உள்ள நிலையில், யானையை இந்தியாவின் பாரம்பரிய விலங்கினமாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது

இந்தியக் காடுகள் மற  ...»


செப்டம்பர் 02 – நாளும் ஒரு நல்லெண்ணம்


தாய் வயிற்றில் சுமந்தாள்.

தந்தை தோளில் சுமந்தார்.

காதலி இதயத்தில் சுமந்தாள்.

நண்பன் உன்னை சுமக்கவில்லை, ஏனெனில்

நட்பு ஒரு சுமையல்ல.

நிழல் கூட மா  ...»


குரானை எரிக்கப் போவதாக தெரிவித்துள்ள ஒரு கிறிஸ்தவக் குழுவின் திட்டம் கண்டனத்திற்குரியது - இந்தியக் கர்தினால் Oswald Gracias


செப்.01, 2010 நியூயார்க் வர்த்தகக் கோபுரங்கள் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்கப்பட்டதன் ஆண்டு நினைவை அனுசரிக்கும் போது, குரானை எரிக்கப் போவதாக தெரிவித்துள்ள ஒ  ...»

தொடர்பு சாதனங்கள் குறித்த அரசின் தடைகள் கவலையை அளிக்கிறது - தென்னாப்ரிக்க ஆயர் பேரவை


செப்.01, 2010 தொடர்பு சாதனங்கள் குறித்து தென்னாப்ரிக்க அரசு வெளியிட எண்ணியுள்ள தடைகள் பெரும் கவலையை அளிப்பதாக தென்னாப்ரிக்க ஆயர் பேரவை கூறியுள்ளது.

பொ  ...»


பாகிஸ்தானில் கிறிஸ்தவ கிராமத்திற்கு வெள்ள நீரைத் திருப்பி விட்ட அரசியல்வாதி


செப்.01, 2010 பாகிஸ்தான் வெள்ளத்தில் ஓர் அரசியல்வாதியின் நிலங்கள் பாதிக்கப்படக் கூடாதென, அந்த வெள்ளம் ஒரு கிறிஸ்தவ கிராமத்திற்குத் திருப்பி விடப்பட்டத  ...»


செப்டம்பர் 03 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை






செப்டம்பர் 02 . வரலாற்றில் இன்று






செப்டம்பர், 01 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை





ஆகஸ்ட் 31 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை






ஆகஸ்ட் 29, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை





திருத்தந்தையின் புதன் மறைபோதகம்



செப்டம்பர் 01, 2010. கோடை காலத்தை திருத்தந்தையர்களின் விடுமுறை இல்லம் இருக்கும் காஸ்தல்கண்டோல்ஃபோவில் செலவிட்டு வரும் திருத்தந்தை அங்கிருந்தே இவ்வாரமும் தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கினார்.

ஆகஸ்ட் மாதம் முழுவதும் அம்மாளிகை பால்கனியிலிருந்து தன் மறை போதகத்தையும், மூவேளை ஜெப உரைகளையும் வழங்கி வந்த திருத்தந்தை, இப்புதனன்று அம்மாளிகையின் முன் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறு மேடையில  ...»



இஸ்ரேல் அரசுத் தலைவர், திருத்தந்தை சந்திப்பு




செப்.02,2010. வாஷிங்டனில் இவ்வியாழனன்று தொடங்கியுள்ள இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத் தலைவர்களுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற வேண்டும் என்ற தனது ஆவலைத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் முயற்சியினால், இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu மற்றும் பாலஸ்தீனத் தலைவர் Mahmoud Abbas வாஷிங்டனில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளவேளை, இஸ்ரேல் அரசுத் த  ...»



கிறிஸ்துவின் நண்பர்களாக வாழ்வதில் இளையோர் தங்கள் மகிழ்வைக் காணவேண்டும் - திருத்தந்தை




செப்.02,2010. கோடை விடுமுறைகளை முடித்துவிட்டு, மீண்டும் தங்கள் கல்வியைத் தொடர அல்லது பணிகளைத் தொடர இருக்கும் அனைத்து மக்களையும், சிறப்பாக இளையோரை இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வாழ்த்தினார்.

வருகிற ஞாயிறன்று வெனேசுவேலாவில் ஆரம்பமாகும் மூன்றாவது லத்தீன் அமெரிக்க இளையோர் மாநாட்டிற்கான சிறப்பு வாழ்த்துக்களை இஸ்பானிய மொழியில் வழங்கிய திருத்தந்தை, இளையோர் கி  ...»



மெக்ஸிகோ நாட்டின் 200வது விடுதலை நாள் கொண்டாட்டங்களில் அந்நாட்டின் ஆயர்கள் கலந்து கொள்கின்றனர்




செப்.02,2010. மெக்ஸிகோ நாடு விடுதலை அடைந்து 200 ஆண்டுகள் நிறைவுறுவதை இம்மாதம் அந்நாடு கொண்டாடும் வேளையில், அந்நாட்டின் ஆயர்களும் அக்கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.

வருகிற செப்டம்பர் 16 மெக்ஸிகோவின் விடுதலை நாள் கொண்டாடப்படுவதையொட்டி, அந்நாட்டின் ஆயர்கள் இத்திங்களன்று வெளியிட்ட ஒரு மேய்ப்புப்பணி மடலில், தங்கள் நாட்டின் வரலாற்றை விசுவாசக் கண்ணோட்டத்துடன் மக்கள் காண வேண்டுமென்ற சிறப்பு அ  ...»



திருச்சபையில் பேராற்றல்மிக்கக் கருவியாகக் காணப்படும் பொதுநிலையினர் தட்டி எழுப்பப்பட வேண்டும் - பேரருட்திரு கிளமென்ஸ்.




செப்.02,2010. குருக்களின் அமைப்புமுறைகளுக்குள் பல பணிகளால் முடங்கிப் போயுள்ள ஆசியப் பொதுநிலை கத்தோலிக்கர், அவர்களுக்கானச் சிறப்புப் பணி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான காலம் கனிந்துள்ளது என்று சோல் மாநாட்டில் கூறப்பட்டது.

அரசியல், ஊடகம், பணியிடம், குடும்ப வாழ்வு என எல்லா நிலைகளிலும் பொது நிலையினரின் பணியை வலியுறுத்த வேண்டிய கட்டாயத்தில் திருச்சபை இருக்கின்றது என்று சோல் மாநாட்டி  ...»



ஏழ்மையான கிராமங்களில் மருத்துவப் பணி புரிவதே மன நிறைவை அளிக்கிறது - அருள் சகோதரிகள்




செப்.02,2010. இந்தியாவின் பெரும் மருத்துவமனைகளில் பணி புரிவதை விட, மிக ஏழ்மையான கிராமங்களில் மருத்துவப் பணி புரிவதே மன நிறைவை அளிக்கிறதென அருள் சகோதரிகள் கூறியுள்ளனர்.

‘மருத்துவப் பணிக்கான அருள் சகோதரிகள்’ (Medical Mission Sisters) என்ற துறவற சபையைச் சார்ந்த சகோதரிகள், கடந்த முப்பது ஆண்டுகளாக மத்திய இந்தியப் பகுதிகளில் கிராமத்து ஏழைகள் மத்தியில் பணி புரிந்து வருகின்றனர்.

இந்தச் சகோதரிகளில் ஒருவரான அருள் சகோதர  ...»



ஆசியக் கத்தோலிக்கப் பொதுநிலையினர் மாநாட்டிற்குத் திருத்தந்தை அனுப்பிய வாழ்த்துக்கள்




செப்.01, 2010 தென் கொரியாவின் சோலில் இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள ஆசியக் கத்தோலிக்கப் பொதுநிலையினர் மாநாட்டிற்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களைக் கூறியுள்ள திருத்தந்தை, “ஆசியாவில் இன்று இயேசு கிறிஸ்துவை அறிவித்தல்” என்ற இந்த மாநாட்டின் மையக்கருத்து, பொது நிலையினரைக் கிறிஸ்துவின் சாட்சிகளாக வ  ...»



ஆசியப் பொதுநிலையினர் மாநாடு கிறிஸ்தவராய் இருப்பதன் அழகைக் கண்டுணர உதவும் - கர்தினால் ரில்கோ




செப்.01, 2010 மேலும், இம்மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய திருப்பீடப் பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால் ஸ்தனிஸ்லாவ் ரில்கோ, இம்மாநாடு கிறிஸ்தவராய் இருப்பதன் அழகைக் கண்டுணர உதவுவதாய் இருக்கும் என்றார்.

அதேசமயம் கிறிஸ்தவராய் இருப்பதில் பெருமை கொள்ள வேண்டும் என்றும் உரைத்த கர்தினால் ரில்கோ, ஆசியக் கண்டத்தில் கிறிஸ்தவர் சிறுபான்மையினராக இருந்தாலும் அவர்கள் படைப்பாற்றல் திறன்மிக்க சிறு  ...»



இவ்வாண்டு இறுதிக்குள் திருத்தந்தையின் பேட்டிகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படும்




செப்.01, 2010 திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஜெர்மன் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு அண்மையில் அளித்த பேட்டியைப் புத்தகமாக வெளியிட வத்திக்கான் அதிகாரம் அளித்துள்ளது.

திருத்தந்தை தன் கோடை விடுமுறை இல்லத்தில் ஜெர்மன் பத்திரிக்கையாளர் Peter Seewaldஉடன் மேற்கொண்ட பேட்டிகளின் தொகுப்பு இவ்வாண்டு இறுதிக்குள் ஒரு புத்த்தகமாக வெளியிடப்படும் என்று வத்திக்கானின் அதிகாரப் பூர்வப் பேச்சாளர் இயேசு சபைக் குரு ஃபெடெரி  ...»



இந்தோனேசியாவில் எரிமலை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கத்தோலிக்கர்கள் உதவி




செப்.01, 2010 இந்தோனேசியாவின் வட சுமத்ரா பகுதியில் இஞ்ஞாயிறன்று வெடித்த சினபுங் (Sinabung) எரிமலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் கத்தோலிக்கர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பல நூற்றாண்டுகளாய் அமைதியாய் இருந்த சினபுங் எரிமலை, ஞாயிறு அதிகாலையில் வெடித்ததில், அதன் சுற்றுப் புறங்களில் உள்ள 8,000 கத்தோலிக்கர் உட்பட 40,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எரிமலை தொடர்ந்து திங்களன்றும் சகதியையும், நெருப்புக் க  ...»




அறிவிப்பு






அறிவிப்பு II






ஒலிபரப்பு அலைவரிசைகள் விபரம்






நிகழ்ச்சிகளை
  கேள்


நேரடியாக


கேட்டுக்
  கொண்டதன்
  பேரில்


Professional audio for rebroadcasting


தி௫த்தந்தையின்
  குரல்


மூவேளை
  செபம்

சந்திப்புகள்

Video programmes


Web TV

Video on demand


தி௫த்தந்தையின்
  மேய்ப்புப்பணி
  தி௫ப்பயணங்கள்


சிறப்பு
  ஒலிபரப்புக்கள்s


இசை

இசை

தி௫வழிபாட்டு
  நிகழ்ச்சிகள்

தி௫வழிபாட்டு
  நிகழ்ச்சிகள்

 
 
வானொலி
  மையத்திற்கு
  எழுது  வானொலி மையத்திற்கு எழுது
top
top
All the contents on this site are copyrighted ©. Webmaster / Credits / Legal conditions / Advertising
top
top

Valid HTML 4.01! Valid CSS!