இந்திய பாரம்பரிய விலங்காக யானை
செப்.02,2010. இந்தியாவின் தேசிய விலங்காக புலி உள்ள நிலையில், யானையை இந்தியாவின் பாரம்பரிய விலங்கினமாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது
இந்தியக் காடுகள் மற ...»
|
செப்டம்பர் 03 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை
|
செப்டம்பர் 02 . வரலாற்றில் இன்று
|
செப்டம்பர், 01 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை
|
ஆகஸ்ட் 31 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை
|
ஆகஸ்ட் 29, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை
|
|

|
இஸ்ரேல் அரசுத் தலைவர், திருத்தந்தை சந்திப்பு


செப்.02,2010. வாஷிங்டனில் இவ்வியாழனன்று தொடங்கியுள்ள இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத் தலைவர்களுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற வேண்டும் என்ற தனது ஆவலைத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் முயற்சியினால், இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu மற்றும் பாலஸ்தீனத் தலைவர் Mahmoud Abbas வாஷிங்டனில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளவேளை, இஸ்ரேல் அரசுத் த ...»

|
கிறிஸ்துவின் நண்பர்களாக வாழ்வதில் இளையோர் தங்கள் மகிழ்வைக் காணவேண்டும் - திருத்தந்தை


செப்.02,2010. கோடை விடுமுறைகளை முடித்துவிட்டு, மீண்டும் தங்கள் கல்வியைத் தொடர அல்லது பணிகளைத் தொடர இருக்கும் அனைத்து மக்களையும், சிறப்பாக இளையோரை இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வாழ்த்தினார்.
வருகிற ஞாயிறன்று வெனேசுவேலாவில் ஆரம்பமாகும் மூன்றாவது லத்தீன் அமெரிக்க இளையோர் மாநாட்டிற்கான சிறப்பு வாழ்த்துக்களை இஸ்பானிய மொழியில் வழங்கிய திருத்தந்தை, இளையோர் கி ...»

|
மெக்ஸிகோ நாட்டின் 200வது விடுதலை நாள் கொண்டாட்டங்களில் அந்நாட்டின் ஆயர்கள் கலந்து கொள்கின்றனர்


செப்.02,2010. மெக்ஸிகோ நாடு விடுதலை அடைந்து 200 ஆண்டுகள் நிறைவுறுவதை இம்மாதம் அந்நாடு கொண்டாடும் வேளையில், அந்நாட்டின் ஆயர்களும் அக்கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.
வருகிற செப்டம்பர் 16 மெக்ஸிகோவின் விடுதலை நாள் கொண்டாடப்படுவதையொட்டி, அந்நாட்டின் ஆயர்கள் இத்திங்களன்று வெளியிட்ட ஒரு மேய்ப்புப்பணி மடலில், தங்கள் நாட்டின் வரலாற்றை விசுவாசக் கண்ணோட்டத்துடன் மக்கள் காண வேண்டுமென்ற சிறப்பு அ ...»

|

|
ஏழ்மையான கிராமங்களில் மருத்துவப் பணி புரிவதே மன நிறைவை அளிக்கிறது - அருள் சகோதரிகள்


செப்.02,2010. இந்தியாவின் பெரும் மருத்துவமனைகளில் பணி புரிவதை விட, மிக ஏழ்மையான கிராமங்களில் மருத்துவப் பணி புரிவதே மன நிறைவை அளிக்கிறதென அருள் சகோதரிகள் கூறியுள்ளனர்.
‘மருத்துவப் பணிக்கான அருள் சகோதரிகள்’ (Medical Mission Sisters) என்ற துறவற சபையைச் சார்ந்த சகோதரிகள், கடந்த முப்பது ஆண்டுகளாக மத்திய இந்தியப் பகுதிகளில் கிராமத்து ஏழைகள் மத்தியில் பணி புரிந்து வருகின்றனர்.
இந்தச் சகோதரிகளில் ஒருவரான அருள் சகோதர ...»

|
ஆசியக் கத்தோலிக்கப் பொதுநிலையினர் மாநாட்டிற்குத் திருத்தந்தை அனுப்பிய வாழ்த்துக்கள்


செப்.01, 2010 தென் கொரியாவின் சோலில் இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள ஆசியக் கத்தோலிக்கப் பொதுநிலையினர் மாநாட்டிற்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களைக் கூறியுள்ள திருத்தந்தை, “ஆசியாவில் இன்று இயேசு கிறிஸ்துவை அறிவித்தல்” என்ற இந்த மாநாட்டின் மையக்கருத்து, பொது நிலையினரைக் கிறிஸ்துவின் சாட்சிகளாக வ ...»

|
ஆசியப் பொதுநிலையினர் மாநாடு கிறிஸ்தவராய் இருப்பதன் அழகைக் கண்டுணர உதவும் - கர்தினால் ரில்கோ


செப்.01, 2010 மேலும், இம்மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய திருப்பீடப் பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால் ஸ்தனிஸ்லாவ் ரில்கோ, இம்மாநாடு கிறிஸ்தவராய் இருப்பதன் அழகைக் கண்டுணர உதவுவதாய் இருக்கும் என்றார்.
அதேசமயம் கிறிஸ்தவராய் இருப்பதில் பெருமை கொள்ள வேண்டும் என்றும் உரைத்த கர்தினால் ரில்கோ, ஆசியக் கண்டத்தில் கிறிஸ்தவர் சிறுபான்மையினராக இருந்தாலும் அவர்கள் படைப்பாற்றல் திறன்மிக்க சிறு ...»

|
இவ்வாண்டு இறுதிக்குள் திருத்தந்தையின் பேட்டிகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படும்


செப்.01, 2010 திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஜெர்மன் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு அண்மையில் அளித்த பேட்டியைப் புத்தகமாக வெளியிட வத்திக்கான் அதிகாரம் அளித்துள்ளது.
திருத்தந்தை தன் கோடை விடுமுறை இல்லத்தில் ஜெர்மன் பத்திரிக்கையாளர் Peter Seewaldஉடன் மேற்கொண்ட பேட்டிகளின் தொகுப்பு இவ்வாண்டு இறுதிக்குள் ஒரு புத்த்தகமாக வெளியிடப்படும் என்று வத்திக்கானின் அதிகாரப் பூர்வப் பேச்சாளர் இயேசு சபைக் குரு ஃபெடெரி ...»

|
இந்தோனேசியாவில் எரிமலை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கத்தோலிக்கர்கள் உதவி


செப்.01, 2010 இந்தோனேசியாவின் வட சுமத்ரா பகுதியில் இஞ்ஞாயிறன்று வெடித்த சினபுங் (Sinabung) எரிமலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் கத்தோலிக்கர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பல நூற்றாண்டுகளாய் அமைதியாய் இருந்த சினபுங் எரிமலை, ஞாயிறு அதிகாலையில் வெடித்ததில், அதன் சுற்றுப் புறங்களில் உள்ள 8,000 கத்தோலிக்கர் உட்பட 40,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எரிமலை தொடர்ந்து திங்களன்றும் சகதியையும், நெருப்புக் க ...»

|
ஒலிபரப்பு அலைவரிசைகள் விபரம்
|
|




















|